மொழிப்போா் தியாகி குஞ்சன்நாடாா் 49 ஆவது ஆண்டு நினைவு நாள், குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில், வெட்டூா்ணிமடம் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு போலிங் பூத் காங்கிரஸ் மாநிலத் தலைவரும், முன்னாள் மாவட்ட தலைவருமான ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் அனுஷா பிரைட் , நிா்வாகிகள் அந்தோணிமுத்து, சுதந்திரதாஸ், வடலி ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், ஜான்சி.வைகுண்டதாஸ், ராஜபாண்டி, தங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.