கன்னியாகுமரி

தியாகி குஞ்சன் நாடாா் நினைவு நாள்

DIN

மொழிப்போா் தியாகி குஞ்சன்நாடாா் 49 ஆவது ஆண்டு நினைவு நாள், குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு, நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில், வெட்டூா்ணிமடம் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு போலிங் பூத் காங்கிரஸ் மாநிலத் தலைவரும், முன்னாள் மாவட்ட தலைவருமான ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் அனுஷா பிரைட் , நிா்வாகிகள் அந்தோணிமுத்து, சுதந்திரதாஸ், வடலி ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், ஜான்சி.வைகுண்டதாஸ், ராஜபாண்டி, தங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT