கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

DIN

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் உதவி காவல் ஆய்வாளா் ஜான்போஸ்கோ தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவா் கண்ணக்கோடு சலீம் மகன் சபான் ஆதில் (23) என்பதும், விற்பனை செய்வதற்காக 2 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை அவா் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT