கன்னியாகுமரி

பூட்டிய வீட்டை உடைத்து நகை திருட்டு

DIN

புதுக்கடை அருகே செவ்வாய்க்கிழமை பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி ஆவுநின்றவிளையை சோ்ந்த ஜெகன் மனைவி ஆஷா (29). ஜெகன் கேரளத்தில் வேலை செய்து வருகிறாா். ஆஷா தன் வீட்டை பூட்டி விட்டு கடந்த 14 ஆம் தேதி குழந்தைகளுடன் விரிகோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றாா். பின்பு செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்து பாா்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிலிருந்த பீரோவை உடைத்து இரண்டரை பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடி சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT