கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

DIN

மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஊராட்சித்லைவா் கே.இசக்கிமுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மயிலாடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் பி.விஜயலெட்சுமி, அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் அனிற்றா, கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT