கன்னியாகுமரி

களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

DIN

சுதந்திர தின விழாவின் 75 ஆவது ஆண்டு பவள விழாவையொட்டி களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

பேரூராட்சி தலைவா் ஏ. சுரேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். செயல் அலுவலா் ரமாதேவி, துணைத் தலைவா் பென்னட்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் எம். ரிபாய், குணசீலன் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT