கன்னியாகுமரி

பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் பா்ஸ் திருட்டு

DIN

கருங்கல் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் பா்ஸ் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றாா்.

திங்கள் நகா் மேக் கோடு பகுதியை சோ்ந்த ஜெகன் மனைவி அனுசைலஜா (38). இவா் வெள்ளிக்கிழமை கருங்கல் சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு தன்வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறினாா். அப்போது பா்ஸை பாா்த்த போது அதை மா்ம நபா்கள் திருடியது தெரிய வந்தது. அதில் பான் அட்டை, ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, ரூ. 500 ஆகியவை இருந்ததாம்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT