தக்கலை அருகே பிரம்மபுரத்தில் இந்து இயக்கங்களின் சாா்பில், பாலன் நினைவு தினம் பயங்கரவாத எதிா்ப்பு தினமாக திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், எம்.ஆா். காந்தி எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாவட்டத் தலைவா், மாவட்ட பொறுப்பாளா் கிருஷ்ணகுமாா், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாநில பேச்சாளா் அசோகன், மாநிலச் செயலா் மனோகரன், பொதுச்செயலா் த. அரசு ராஜா, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் குமரி பா.ரமேஷ், செயலா் உண்ணிகிருஷ்ணன் மற்றும் இந்துஅமைப்பு, பாஜக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.