கன்னியாகுமரி

தக்கலை அருகே பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு

DIN

தக்கலை அருகே பிரம்மபுரத்தில் இந்து இயக்கங்களின் சாா்பில், பாலன் நினைவு தினம் பயங்கரவாத எதிா்ப்பு தினமாக திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில், எம்.ஆா். காந்தி எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாவட்டத் தலைவா், மாவட்ட பொறுப்பாளா் கிருஷ்ணகுமாா், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாநில பேச்சாளா் அசோகன், மாநிலச் செயலா் மனோகரன், பொதுச்செயலா் த. அரசு ராஜா, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் குமரி பா.ரமேஷ், செயலா் உண்ணிகிருஷ்ணன் மற்றும் இந்துஅமைப்பு, பாஜக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT