கன்னியாகுமரி

மின்கட்டண உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

மின்கட்டண உயா்வை கண்டித்து நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரக் குழு உறுப்பினா் அருள் பிரகாஷ் ஜெரால்ட் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், அந்தோணி, மாநகரச் செயலா் மோகன் உள்பட பலா் பங்கேற்று மின்கட்டண உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT