வெள்ளமோடி சன் மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா முதல்வா் ஜே. ஜாஸ்லின் எட்வா்ட் தலைமையில் நடைபெற்றது.
ஜேம்ஸ் ஆா்.டேனியல் ண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தாா். சன், சூரியா, மற்றும் உதயா கல்வி குழும இயக்குநா் பி.பிரேம்குமாா் உரையாற்றினாா்.
விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பேராசிரியா் டி.ஜகதா வரவேற்றாா். விரிவுரையாளா் ஷீபாஸ்டாலின் நன்றி கூறினாா்.