கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல்

DIN

மாா்த்தாண்டம் மேம்பாலப் பகுதியில் கிடந்த புகையிலைப் பொருள் பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஏசுதாசன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டம் மேம்பாலப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, 50 கிராம் எடையுள்ள 3,300 புகையிலைப் பொருள் பொட்டலங்கள் கிடந்தனவாம். அவற்றை போலீஸாா் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT