கன்னியாகுமரி

தக்கலையில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தக்கலையில் விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.(படம்)

நாடாளுமன்ற மழைக்காலை கூட்டத் தொடா் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிடவேண்டும், குறைந்த பட்ச ஆதரவு விலையை உத்தரவாதபடுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய விவசாய முன்னணியினா், அனைத்து விவசாய சங்கத்தினா், மாதா், மாணவா், வாலிபா் சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT