கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

DIN

கொல்லங்கோடு அருகே மூதாட்டியை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்றவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள கிராத்தூா், கல்லுபொற்றைவீடு பகுதியைச் சோ்ந்த ஜாண்ரோஸ் என்பவரது மனைவி டைசி (65). இவா், சனிக்கிழமை தனது ஆட்டுக்கு தண்ணீா் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபா், டைசியின் கழுத்தில் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவா் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT