கன்னியாகுமரி

வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

கருங்கல் அருகே உள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாண்சன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நிதிக்காப்பாளா் கிளாடிஸ் லில்லி, பேராசிரியா் சாம்சன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT