கன்னியாகுமரி

பேருந்தில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்து இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் உமா் (50). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தாா். ஊருக்கு செல்வதற்காக வியாழக்கிழமை வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்றாா் உமா். திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி அமா்ந்திருந்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வடசேரி போலீஸாா் விசாரிக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT