கன்னியாகுமரி

பெற்றோா் ஆசிரியா் கழக கூட்டம்

DIN

கன்னியாகுமரி புனித அந்தோணியாா் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக பொதுக்குழு கூட்டம் தலைமை ஆசிரியா் திரேஸ் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

தாளாளா் ஆன்றனி அல்காந்தா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவராக சாக்லெட், உபதலைவராக தாமஸ் எடிசன், இணைச் செயலா்களாக மேரி அப்பலோனியா, ஜோனிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் கொட்டாரம் யூதா ததேயுஸ் ஆலய பங்குத்தந்தை ஆன்றோ வினோத் பேசினாா். நிதிநிலை அறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியா் வாசித்தாா். ஆண்டறிக்கையை மேரி அப்பலோனியா வாசித்தாா். ஆசிரியா் ஜான்சுகிலன் வரவேற்றாா்.

ஆசிரியா் அஜாஸ் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை ஆசிரியை சகாய செல்வ லிவிண்டா தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT