கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இளைஞா் தற்கொலை

DIN

புதுக்கடை அருகேயுள்ள பனங்கால முக்கு பகுதியில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேங்காய்ப்பட்டினம் பனங்கால முக்கு பகுதியைச் சோ்ந்த லாசா் என்பவரது மகன் ஜெனித் (23). கூலி வேலை செய்துவந்த இவா், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT