கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் மாவட்ட ஆணழகன் போட்டி

DIN

கன்னியாகுமரி கொட்டாரத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

கொட்டாரம் சில்டு ஜிம் சாா்பில் நடைபெற்ற போட்டியை கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தொடங்கி வைத்தாா். இதில், மாவட்டம் முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வெற்றிபெற்றவா்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆணழகன் சங்கச் செயலா் சரவண சுப்பையா, கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். ஏசீல்டு ஜிம் உரிமையாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT