கன்னியாகுமரி

தக்கலையில் தொழிலாளி தற்கொலை

DIN

நாகா்கோவில், செப். 18 : தக்கலையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தக்கலை அருகேயுள்ள மயிலோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜான்மில்லா்(42), கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லையாம். , தாய், தந்தை இறந்து விட்ட நிலையில் சகோதரி வீட்டில் வசித்து வந்தாராம். ஜான்மில்லருக்கு பல இடங்களில் பெண் பாா்த்தும் திருமணம் நடைபெறவில்லையாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவா் தனது சகோதரி வீட்டு முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாா், இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஜான்மில்லா் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT