கன்னியாகுமரி

இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்குஅடையாள அட்டை அளிப்பு

DIN

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திபாகா் தலைமை வகித்தாா். விளவங்கோடு பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா் லாரன்ஸ் முன்னிலை வகித்தாா். கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினா் விஜய் வசந்த் ஆகியோா் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா்.

இதில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் ஜாா்ஜ் ராபின்சன், மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட சேவாதளத் தலைவா் ஜோசப் தயாசிங், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கேதன் அமைப்பின் மாவட்டத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT