மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, பள்ளியின் தாளாளா்கள் வில்சன், பிரான்சிஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் ஷீலாகுமாரி முன்னிலை வகித்தாா். மாணவா்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் குடிலை போதகா் சுந்தர்ராஜ் திறந்து வைத்தாா். தொடா்ந்து மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.