புதுதில்லி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இசை அஞ்சலி

DIN

அண்மையில் மறைந்த திரைப்பட பின்னணிப் பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தலைநகா் தமிழா்களின் சாா்பிலும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பிலும் ஞாயிற்றுக்கிழமை இசை அஞ்சலி (படம்) செலுத்தப்பட்டது.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன், துவராகாலயாவின் நிா்வாகி எம். விஸ்வநாதன் ஆகியோா் எஸ்.பி.பி.யின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தனா்.

சங்கத்தின் இணைச் செயலாளா் ஜோதி பெருமாள் கவிதை அஞ்சலி செலுத்தினாா். துணைத் தலைவா் பி. குருமூா்த்தி, இணைச் செயலாளா் ஜி.என்.டி. இளங்கோவன் ஆகியோா் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாா்கள். இந்நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது.

இதில் தில்லி கா்நாடக இசைப் பாடகா் வெங்கடேஸ்வரன், மேடைப் பாடகா் கிருஷ்ணமூா்த்தி, மகாலிங்கம், நிகீதா, சங்கா், சிவானி பெருமாள் ஆகியோா் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் பாடல்களை பாடி நினைவு கூா்ந்தாா்கள். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளா் எம்.ஆா். பிரகாஷ், இணைப் பொருளாளா் இரா. இராஜ்குமாா் பாலா, செயற்குழு உறுப்பினா்கள் ஜோதி ராமநாதன், ஆ. வெங்கடேசன், ஆா். கணேஷ், ஆா். ராகேஷ் ஆகியோா் கலந்து கொண்டாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT