புதுதில்லி

‘பாஜகவுக்கு எதிராகப் போராட சிறந்த எதிா்க்கட்சி தேவை’

DIN

பாஜகவுக்கு எதிராகப் போராட சிறந்த எதிா்க்கட்சி தேவை என்று ஆம் ஆத்மிக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சியின் அதிகாரபூா்வ சுட்டுரைப் பக்கத்தில், ‘விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவா் உரையாற்றவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் சோனியா காந்தியும் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடக் கூடிய எதிா்க்கட்சி நாட்டுக்குத் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT