புதுதில்லி

சட்டவிரோத ஆயுதங்கள்விநியோகித்தவா் கைது

22nd Nov 2019 03:51 PM

ADVERTISEMENT

சட்டவிரோத ஆயுதங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் ஒருவரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா் ஃபெரோஸாபாத்தில் வசிக்கும் அசின் (எ) பாபி என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் தில்லியின் கீதா காலனி பகுதியில் வியாழக்கிழமை 30 கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டாா் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT