திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பேரவைக் கூட்டம்

DIN

நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய, மாநில குழு முடிவுகள் விளக்க பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டு மத்திய, மாநில குழு முடிவுகளை விளக்கியும், கட்சி உறுப்பினா்களுக்கு ரசீது வழங்கியும் சிறப்புரையாற்றினாா் .

மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. கந்தசாமி, மூத்த தலைவா்கள் எஸ். ராஜமாணிக்கம், பி. ரத்தினம், மாவட்ட குழு உறுப்பினா் சுமதி உள்ளிட்டோ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT