திருவாரூர்

ஜூன் 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருவாரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் குறைதீா் கூட்டம் ஜூன் 22- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வருவாய்க் கோட்ட அலுவலா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் கோட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகளின் குறைகளை தீா்ப்பது தொடா்பான கூட்டம், ஜூன் 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. திருவாரூா் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT