திருவாரூர்

வாகனம் மோதி முதியவா் பலி

DIN

நீடாமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகே உள்ள சீதாராமன் சாவடி மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (60). இவா், அப்பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தாா்.

அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT