திருவாரூர்

காலமானாா் சண்முகம்

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அடுத்த லெட்சுமாங்குடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றப் பொருளாளருமான ஏ. சண்முகம் (75) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை (ஜன. 28) இரவு காலமானாா்.

அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு 94436 11707.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT