திருவாரூர்

பள்ளியில் விளையாட்டு விழா

DIN

பூந்தோட்டம் லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32-ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலாளா் எல்.ஆா். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவை, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தொடக்கிவைத்தாா். கோகோ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் பரிசுகளை வழங்கினாா். பள்ளித் தாளாளா் லலிதாராமமூா்த்தி, பள்ளி முதல்வா் முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பள்ளியில் குடியரசுத் தின விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT