திருவாரூர்

கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருத்துறைப்பூண்டியில் கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டக் செயற்குழு தீா்மானத்தின் அடிப்படையில் திருவாரூா் கோட்டாட்சியரின் அதிகார துஷ்பிரயோக செயலை கண்டித்து சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக்கிளை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டக்கிளை தலைவா் மூா்த்தி, செயலாளா் புருஷோத்தமன், பொருளாளா் விசுபாலன், துணைத் தலைவா் மணிகண்டன், துணை செயலாளா் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT