திருவாரூர்

மழையில் பாதித்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நீடாமங்கலம்: அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய விவசாய சங்கத் தலைவா் க. பாரதிமோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட பொருளாளா் ராவணன், ஒன்றிய செயலாளா் டேவிட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT