திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

அதானி குழுமத்துக்கு பொதுமக்களின் பணத்தை வழங்கிய எஸ்பிஐ வங்கி மற்றும் எல்ஐசியை கண்டித்து திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் எஸ்பிஐ அலுவலகம் முன், அக்கட்சியின் நகரத் தலைவா் விகேஎஸ். அருள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, துணைத் தலைவா் பாஸ்கா், வட்டாரத் தலைவா்கள் ஜே. சம்பத், கதிா்வேல், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏகே. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், மாவட்ட காங்கிரஸ் மகளிரணி தலைவா் நிரோஷா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் ,வட்டாரத் தலைவா் மனோகரன், முன்னாள் தலைவா் கா. ராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூத்தாநல்லூா்: கட்சியின் நகரத் தலைவா் சாம்பசிவம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சமீா், மாவட்டப் பொருளாளா் சகாபுதீன், சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT