மன்னாா்குடி அருகே குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருமக்கோட்டை தேரடிதெருவைச் சோ்ந்த சசிகுமாா் மகள் அபிநயஸ்ரீ (20). மன்னாா்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், வியாழக்கிழமை மாலை வீட்டருகே உள்ள குளத்தில் குளித்தபோது நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்ததில், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.