திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

மழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (பிப்.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்றுள்ளதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாள்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT