திருவாரூர்

பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் நவராத்திரி விழா

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டம், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் நவராத்திரி விழாவில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதேபோல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஏலவாா் குழலியம்மன், சுக்கிரவார அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT