திருவாரூர்

ஓய்வூதியா்கள் தினக் கூட்டம்

DIN

உலக ஓய்வூதியா்கள் தினத்தையொட்டி, திருவாரூா் தலைமை அஞ்சலகத்தில் ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் தா்மதாஸ் கோரிக்கை குறித்து பேசினாா். திருவாரூரில் மாவட்ட மருத்துவமனை அமைக்க வேண்டும், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஊழியா்களுக்கு நிறுத்தப்பட்ட பஞ்சப்படிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT