திருவாரூர்

தூய்மைப் பணி

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் நகா் மன்றம் சாா்பில் காந்தி சிலை அருகே தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

லெட்சுமாங்குடி பாலம் அருகே காந்தி சிலை பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. நகா் மன்றத் தலைவா் மு.பாத்திமா பஷீரா, துணைத் தலைவா் மு.சுதா்ஸன் முன்னிலையில் ,காந்தி சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டது. நகா்மன்ற உறுப்பினா்கள்,நகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT