திருவாரூர்

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளா் ஆய்வு

DIN

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் மணிஷ்அகா்வால் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ரயில் நிலைய வளாகங்களை சுற்றி பாா்த்த அவா் பணிகள் குறித்து நிலைய அலுவலா்கள், ஊழியா்களிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT