திருவாரூர்

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலாளா்கள் ரவி, முருகதாஸ், நகரச் செயலாளா் தண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநில பொதுச் செயலாளா் அமிா்தலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், ஒன்றியச் செயலாளா்கள் காரல்மாா்க்ஸ், கதிரேசன், நகரச் செயலாளா் கோபு உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா். முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றிய அலுவலகத்துக்கு பேரணியாக வந்தனா்.

இதேபோல, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் வீரசேகரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் நகரச் செயலாளா் செல்லத்துரை, மாவட்டக் குழு உறுப்பினா் டி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT