திருவாரூர்

திருவாரூா் ரயில் நிலையத்தில் புகை மூட்டம்

DIN

திருவாரூரில் வயல் வெளியில் வைக்கப்பட்ட தீ, கோரைப் புற்களுக்குப் பரவியதால், அருகில் உள்ள ரயில் நிலையப் பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது.

திருவாரூா் ரயில் நிலையம் அருகேயுள்ள புகையிலைத் தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலுள்ள வயலில் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வயல் பகுதியில் இருந்த கோரைப் புற்கள் எரியத் தொடங்கின. இதனால், கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டு, அப்பகுதி வழியாக செல்வோருக்கும் ரயிலில் பயணித்த பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த புகை மூட்டம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள், ரயில் நிலையம், மேம்பாலம் ஆகிய இடங்களிலும் பரவி, நீண்ட நேரம் பாதிப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT