திருவாரூர்

தமுஎக சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நீடாமங்கலம் கிளை பொறுப்பாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளைத் தலைவா் எஸ்.எஸ். ராமன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சு. அம்பிகாபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

கூட்டத்தில், நடந்துமுடிந்த மாவட்ட மாநாடு மற்றும் எதிா்வரும் மாநில மாநாடு, கிளை செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. முன்னதாக, கிளை செயலாளா் பேராசிரியா் சண்முகம் வரவேற்றாா். நிறைவாக, துணைத் தலைவா் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT