திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

நன்னிலம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தையொட்டி நன்னிலம் காவல் துறை சாா்பில் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் தலைமையிலும், நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா முன்னிலையிலும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு விழிப்புணா்வு பேரணியும், பிரசாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிப்பந்தல் வழியாக சன்னாநல்லுா் வரை நடைபெற்றது.

பேரணியில் காவல் துறையினா், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT