திருவாரூர்

மன்னாா்குடியில் விநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

மன்னாா்குடியில் யானை விழுந்தான் குளம் என்றழைக்கப்படும் கஜேந்திர மோட்சம் குளம் வடகரையில் ஆல், அரசு, வேம்பு விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 2-ஆவது கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹூதிக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் விமான கலசத்தில் பட்டாசாரியா்கள் வேத மந்திரங்களை கூறி புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, சந்நிதியில் அருள்பாலிக்கும் விநாயகா் பெருமானுக்கு கடத்திலிருந்து நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT