திருவாரூர்

கும்பகோணத்தில் மாநில கால்பந்து போட்டி

DIN

கும்பகோணத்தில் அண்மையில் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மன்னாா்குடி எஸ்.பி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினா் 13 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையை பரிசாக பெற்றனா்.

இவா்களுக்கு, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி ஆா். அனிதா, முதல்வா் உ. தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா, பயிற்சியாளா் மாா்க்ஸ் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT