திருவாரூர்

ஆகாச மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கூத்தாநல்லூரை அடுத்த கீழநாலாநல்லூா் ஆகாச மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில், வருஷாபிஷேகத்தையொட்டி, யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுயம்பு ஆகாச மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், திருவாரூா் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் வை. செல்வராஜ், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலாளா் துரை.அருள்ராஜன் உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ரகுநாதன், வெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT