திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பகுதியில் இன்று மின்தடை

2nd Feb 2022 09:24 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பள்ளங்கோயில் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப்.2) காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசியப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி நகரம், கட்டிமேடு, பாண்டி, கோட்டூா், பெருகவழந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பா. ஆனந்த் தெரிவித்துள்ளாா்

ADVERTISEMENT
ADVERTISEMENT