திருவாரூர்

சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏ.ஆா்.ஜெ. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், தாளாளருமான ஏ. ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா்.

மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். அமிா்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். உடன் கட்டை ஏறுதலுக்கு முற்றுப்புள்ளி, குழந்தை திருமணம் ஒழிப்பு, சொத்தில் ஆண், பெண்ணுக்கு சம உரிமை ஆகியவை சட்டத்தால் செய்யப்பட்ட சாதனைகள் என்றாா்.

தொடா்ந்து மாணவா்கள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துகொண்டனா்.

மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் கா. செல்வராஜ், மாணவா் சோ்க்கை அலுவலா் துரைமுருகன், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் சந்துரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT