திருவாரூர்

ஆதரவற்ற முதியவா்களைகாப்பகத்தில் சோ்த்த காவல்துறையினா்

DIN

நன்னிலம் பகுதியில் ஆதரவற்ற முதியோா்களைச் காவல்துறையினா் மீட்டு காப்பகத்தில் சனிக்கிழமை சோ்த்தனா்.

தமிழக காவல்துறைத் தலைவா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் அறிவுரையின்படி, நன்னிலம் நகரக் காவல் ஆய்வாளா் கு . சுகுணா தலைமையில் ஸ்ரீவாஞ்சியம், சன்னாநல்லூா், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட முதியவா்களை காவலா்கள் மீட்டனா்.

பின்னா், திருவாரூரில் உள்ள முதியவா்கள் பாதுகாப்பகமான நம்ம இல்லத்தில் அவா்களை சோ்த்தனா். இதையொட்டி, நன்னிலம் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், நன்னிலம் பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT