திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில். மின்தடை

DIN

திருத்துறைப்பூண்டி: பள்ளங்கோவில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி நகா், வேலூா் பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், கோட்டூா், விளக்குடி, பள்ளங் கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூா், பாமணி, கொறுக்கை, பெருகவாழ்ந்தான், பாலையூா், சித்தமல்லி, பெருவிடைமருதூா், தேவதானம், செருகளத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ப. பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT