திருவாரூர்

1,000 டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 1,000 டன் நெல் அரவைக்கு திருநெல்வேலிக்கு வியழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் அசேஷம், தெற்குநத்தம், இடையா்நத்தம், கோவிலூா் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 1,000 டன் பொதுரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலிக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT