திருவாரூர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

நாகப்பட்டினம்: சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாகை நகராட்சி அரசுப் பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மாணவிகளிடையே கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழிப்புணா்வு நிகழ்ச்சியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு பொருள்களை வழங்கினாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சித்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT